நீர்நிலைகளை சீரமைக்கும் பணி

img

நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாரப் பகுதிகளில் நிலத்தடிநீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவதால் விவசாயத்திற் கும், குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.